வடக்கில் மது பாவனை 400 வீதத்தினால் அதிகரிப்பு!

Loading… வட பகுதியில் மதுப்பாவனை 400 சதவீதத்தினால் அதிகரித்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் 2015ம் ஆண்டு ஒரு தனிநபரின் மதுபான பாவனை 5.7 லீற்றராக பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றம் நேற்றுக்காலை 09.30 மணியளவில் ஆரம்பமானது. இதன்போது வாய்மூல கேள்விக்கான நேரத்தின் போது ஜே.வி.பி எம்.பி. பிமல் ரத்னாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பிமல் ரத்னாயக்க எம்.பி. கேள்வி எழுப்பும் போது, 19-05-2009ம் திகதி வரைக்கும் யாழ்.மாவட்டத்தில் மதுபான … Continue reading வடக்கில் மது பாவனை 400 வீதத்தினால் அதிகரிப்பு!